சீமான்-லிங்குசாமி மோதல்: ஒரே கதைக்கு 2 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள்

‘‘டைரக்டர் லிங்குசாமி ஒரு புதிய தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அந்த படத்தின் கதை, ‘பகலவன்’ என்ற பெயரில் நான் எழுதிய கதை. அதைத்தான் அவர் தெலுங்கில் படமாக்க இருக்கிறார். அந்த கதையை படமாக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று சீமான் தனது புகாரில் கூறியிருக்கிறார். ‘‘நான் இயக்க இருக்கும் படத்தின் கதை, என் சொந்த கற்பனையில் உருவானது. மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து திரைக்கதையை தயார் செய்து இருக்கிறேன்’’ என்று லிங்குசாமி விளக்கம் அளித்து … Continue reading சீமான்-லிங்குசாமி மோதல்: ஒரே கதைக்கு 2 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள்